Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கருணாநிதிக்கு நினைவு சின்னம்: அமைச்சர் ரகுபதி

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (15:35 IST)
சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்க வேண்டும் என தமிழக அரசு திட்டமிட்டு இருக்கும் நிலையில் தற்போது பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் ரகுபதி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினாவில் வங்கக்கடலில் 134 அடிக்கு அவரது பேனா சிலை வைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது 
 
இதற்கு பாஜக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பாளையங்கோட்டை சிறையில் கருணாநிதி அடைக்கப்பட்டிருந்ததை குறிப்பிடும் வகையில் பாளையங்கோட்டை சிறையில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்க இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார் 
 
இன்று அவர் சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இந்த தகவலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments