மெரீனாவில் நண்பர்களுடன் குளித்த 17 வயது மாணவன் உயிரிழப்பு!

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2022 (10:44 IST)
மெரீனாவில் நண்பர்களுடன் குளித்த 17 வயது மாணவன் உயிரிழப்பு!
சென்னை மெரினாவில் நண்பர்களுடன் குளித்த 17 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை மெரினாவில் ஆழ் கடலில் சென்று குளிக்க வேண்டாம் என அவ்வப்போது போலீசார் வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் இது குறித்த பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனாலும் ஆர்வமிகுதியால் சிலர் மெரினாவில் ஆழ்கடலில் சென்று குளித்து உயிரை மாய்த்து வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னை மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்த 17 வயது பள்ளி மாணவன் அஷ்ரப் என்பவர் அலையில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கரை ஒதுங்கிய மாணவனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த தலைவர்களை இழக்கிறார் ஈபிஎஸ்.. கட்சி மாற தயாராகும் அதிமுக பிரபலங்கள்?

உச்சம் தொட்ட காய்கறி விலை.. தக்காளி ரூ.110, முருங்கைக்காய் ரூ.380.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இந்திய குழந்தைகள் நம் கண் முன்னே மூச்சு திணறி கொண்டிருக்கிறார்கள்.. ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவு..!

நாளை சூரியன் வரும், இருளுக்கு அஞ்ச வேண்டாம்.. உதயநிதி முதல்வராவார் என்பதை மறைமுகமாக கூறிய கமல்?

செங்கோட்டையனின் தவெக வருகை ஒரு 'டிரெண்ட் செட்டர்! இனி களம் திமுக - தவெக தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments