Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவலுக்கு நின்ற நாயையே கவ்விச் சென்ற சிறுத்தை! - கூடலூரில் தொடரும் பீதி!

Prasanth Karthick
ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (09:23 IST)

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் தொடர்ந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியான கூடலூரில் உள்ள கிராமங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து விடுவது, சிறுத்தைகள் நடமாட்டம் என வன உயிர்களால் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் சளிவயல் மில்லிக்குன்னு பகுதியில் நேற்று முன் தினம் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது.

 

நடு இரவில் கிராமத்தில் உலா வந்த சிறுத்தை அங்கிருந்த நாய் ஒன்றை கொன்று இழுத்துச் சென்றுள்ளது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் வனத்துறையினர் சிறுத்தைக்கு கூண்டு வைத்து விரைவில் பிடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments