Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே எழுமிச்சம்பழம்!!! 30 ஆயிரத்திற்கு ஏலம்!! அப்படி என்ன ஸ்பெஷல்?

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (13:04 IST)
ஈரோட்டில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரே எழுமிச்சம்பழம் 30 ஆயிரத்திற்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சிவன்ராத்திரியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பழந்தின்னி அருப்பண்ண ஈஸ்வர் சித்தர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
 
இந்நிலையில் நேற்று பூஜையில் வைக்கப்பட்டிருந்த எழுமிச்சைபழம், ஸ்வாமி கையில் போடப்பட்ட மோதிரம், நெற்றில் இருந்த வெள்ளிகாசு உள்ளிட்டவை ஏலம் விடப்பட்டது.
 
அதில் பூஜையில் வைக்கப்பட்டிருந்த எழுமிச்சைப்பழம் 30 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது. அதுபோக ஸ்வாமியின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி காசு 43 ஆயிரத்திற்கும், கையில் போடப்பட்டிருந்த மோதிரம் 50 ஆயிரத்திற்கும் ஏலம் விடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments