Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே எழுமிச்சம்பழம்!!! 30 ஆயிரத்திற்கு ஏலம்!! அப்படி என்ன ஸ்பெஷல்?

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (13:04 IST)
ஈரோட்டில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரே எழுமிச்சம்பழம் 30 ஆயிரத்திற்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சிவன்ராத்திரியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பழந்தின்னி அருப்பண்ண ஈஸ்வர் சித்தர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
 
இந்நிலையில் நேற்று பூஜையில் வைக்கப்பட்டிருந்த எழுமிச்சைபழம், ஸ்வாமி கையில் போடப்பட்ட மோதிரம், நெற்றில் இருந்த வெள்ளிகாசு உள்ளிட்டவை ஏலம் விடப்பட்டது.
 
அதில் பூஜையில் வைக்கப்பட்டிருந்த எழுமிச்சைப்பழம் 30 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது. அதுபோக ஸ்வாமியின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி காசு 43 ஆயிரத்திற்கும், கையில் போடப்பட்டிருந்த மோதிரம் 50 ஆயிரத்திற்கும் ஏலம் விடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் 1 சவரன் எவ்வளவு?

என்ன ஃபோன் பண்ணுனா இப்படி வருது? குழப்பத்தில் இருக்கீங்களா? - இதுதான் காரணமாம்?

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவால் முடியும்: வெள்ளை மாளிகை ஆலோசகர்..!

அமெரிக்கா வரி விதித்தால் இந்தியாவுக்கு துணையாக இருப்போம்: சீனா உறுதி

அவதார புருஷனாக விஜய் தன்னை நினைச்சுக்குறார்! - ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments