Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே எழுமிச்சம்பழம்!!! 30 ஆயிரத்திற்கு ஏலம்!! அப்படி என்ன ஸ்பெஷல்?

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (13:04 IST)
ஈரோட்டில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரே எழுமிச்சம்பழம் 30 ஆயிரத்திற்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சிவன்ராத்திரியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பழந்தின்னி அருப்பண்ண ஈஸ்வர் சித்தர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
 
இந்நிலையில் நேற்று பூஜையில் வைக்கப்பட்டிருந்த எழுமிச்சைபழம், ஸ்வாமி கையில் போடப்பட்ட மோதிரம், நெற்றில் இருந்த வெள்ளிகாசு உள்ளிட்டவை ஏலம் விடப்பட்டது.
 
அதில் பூஜையில் வைக்கப்பட்டிருந்த எழுமிச்சைப்பழம் 30 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது. அதுபோக ஸ்வாமியின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி காசு 43 ஆயிரத்திற்கும், கையில் போடப்பட்டிருந்த மோதிரம் 50 ஆயிரத்திற்கும் ஏலம் விடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments