Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷம் வைத்து கொல்லப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு வீடு: புதுவை அரசு

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (20:49 IST)
விஷம் வைத்து கொல்லப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு வீடு: புதுவை அரசு
தனது மகனை விட அதிக மதிப்பெண் எடுத்த மாணவனை மாணவியின் தாய் ஒருவர் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மரணமடைந்த மாணவரின் பெற்றோருக்கு புதுவை அரசு வீடு வழங்கியுள்ளது.
 
காரைக்கால் பள்ளி மாணவன் பால மணிகண்டன் என்பவரை விஷம் வைத்து மாணவியின் தாயார் ஒருவர் கொலை செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் 
 
இந்த நிலையில் கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்துக்கு குடிசை மாற்று வாரியம் வீடு வழங்க முதல்-அமைச்சர் ரங்கசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் புதுவை அமைச்சர் சந்திர பிரியங்கா வீட்டின் சாவியை பால மணிகண்டன் தந்தை ராஜேந்திரன் அவர்களிடம் ஒப்படைத்தார். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments