Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷம் வைத்து கொல்லப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு வீடு: புதுவை அரசு

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (20:49 IST)
விஷம் வைத்து கொல்லப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு வீடு: புதுவை அரசு
தனது மகனை விட அதிக மதிப்பெண் எடுத்த மாணவனை மாணவியின் தாய் ஒருவர் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மரணமடைந்த மாணவரின் பெற்றோருக்கு புதுவை அரசு வீடு வழங்கியுள்ளது.
 
காரைக்கால் பள்ளி மாணவன் பால மணிகண்டன் என்பவரை விஷம் வைத்து மாணவியின் தாயார் ஒருவர் கொலை செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் 
 
இந்த நிலையில் கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்துக்கு குடிசை மாற்று வாரியம் வீடு வழங்க முதல்-அமைச்சர் ரங்கசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் புதுவை அமைச்சர் சந்திர பிரியங்கா வீட்டின் சாவியை பால மணிகண்டன் தந்தை ராஜேந்திரன் அவர்களிடம் ஒப்படைத்தார். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

நேற்று 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் வெப்பம் அதிகம் இருக்கும் என தகவல்..!

மகிழ்ச்சி நிலைக்கட்டும்: தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து சொன்ன விஜய்..

பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள ஒரு நிபந்தனை மட்டும் விதியுங்கள்.. ஈபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு அறிவுரை

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments