Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீட் தேர்வால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் ஈபிஎஸ் பொறுப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Subramanian
, வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (19:57 IST)
நீட் தேர்வால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
நீட் தேர்வு தோல்வி காரணமாக நேற்று மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் நீட் தேர்வினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் பொறுப்பு என்றும் மத்திய அரசின் தேர்வு குழுமம் இரவு நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருப்பது குறித்து கவனித்திருக்க வேண்டும் என்றும் இதனால் மாணவ மாணவிகள் அனைவரும் இரவு நேரத்தில் முடிவுகளைப் பார்க்கும்போது ஆதரவாளர் அருகில் இல்லாத சூழல் நிலவி இருக்கலாம் என்றும் அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் அவர் கூறினார் 
 
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று எங்கள் சார்பில் ஆதரவு தெரிவிக்க உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு ஒத்திவைப்பு!