Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 வயது மாணவி பாலியல் பலாத்காரம்: கல்லூரி மாணவனை சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (08:12 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஔத்த கிராமத்தை சேர்ந்தவன் யுவன்ராஜ். இவன் ஒரு கல்லூரியில் படித்து வருகிறான். யுவன்ராஜ் அதே பகுதியில் உள்ள ஒரு 17 வயது சிறுமியை காதலித்து வந்தான்.
 
இந்நிலையில் சமீபத்தில் தனது நண்பர்களின் உதவியுடன் அந்த மாணவியை கடத்திச்சென்ற யுவராஜ் அயோக்கியன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளான்.
 
இதனையடுத்து போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் யுவராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் அவனுக்கு உதவிய நண்பர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்