Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏறியா தாண்டி தண்ணி பிடித்ததால் சிறுமியை தீயிட்டு கொளுத்திய நபர்கள்

Webdunia
ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (16:35 IST)
தண்ணீர் பிரச்சனைக்காக சிறுமியை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் பைனா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவரது மகள் நிதி(16). சிறுமி அருகில் உள்ள தெருவில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அங்கிருந்த ஒரு கும்பல் சிறுமியிடம், இது எங்க ஏறியா, இங்கெல்லாம் தண்ணி பிடிக்க கூடாது என மிரட்டியுள்ளனர். ஆனால் சிறுமி அசராமல் தண்ணீர் பிடித்துக் கொண்டே இருந்தார்.
 
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், சிறுமி மீது பெட்ரோல் ஊத்தி தீ வைத்து கொளுத்தினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments