Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீது தாக்குதல்

Webdunia
ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (15:15 IST)
காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை கல்லால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திராலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், பளுதூக்குதலில் தங்கம் வென்றவர் பூனம் யாதவ். இவர் வாரணாசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது உறவினருக்கும் பக்கத்து ஊர் தலைவருக்கும் உள்ள சொத்து பிரச்சனை விஷயமாக அவரிடம் பேச சென்றுள்ளார்.அப்போது ஏற்பட்ட பிரச்சனையில், பூனம் கற்களால் தாக்கப்பட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பூனம் யாதவை மீட்டு, அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் இதுகுறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுத்து திமுக அடிமையாக வைத்துள்ளது: எடப்பாடி பழனிசாமி

மாநிலக் கல்வி கொள்கை என்ற பெயரில் இன்று ஒரு நாடகம் அரங்கேற்றம்: அண்ணாமலை

செல்லூர் ராஜூவை காரில் ஏற வேண்டாம் என சொன்னாரா ஈபிஎஸ்? என்ன நடந்தது?

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து: கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போறவன்லாம் உயர்ந்த சாதியா? - கோபி,சுதாகருக்கு ஆதரவாக சீமான்!

அடுத்த கட்டுரையில்
Show comments