Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 2,511 பேருக்கு கொரொனா தொற்று உறுதி

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (20:48 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 2,511 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்ர்று 3,848 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம்6,91,236 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று தமிழகத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 11,122 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது .இதுவரை மொத்தம் 1,99,916 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments