Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 2,511 பேருக்கு கொரொனா தொற்று உறுதி

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (20:48 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 2,511 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்ர்று 3,848 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம்6,91,236 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று தமிழகத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 11,122 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது .இதுவரை மொத்தம் 1,99,916 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments