Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதக்கலவரத்தை தூண்டுகிறார்: அண்ணாமலை மீது டிஜிபியிடம் புகார்!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (15:14 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதக்கலவரத்தை தூண்டுகிறார் என டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவுக்கு நீதி வேண்டும் என்பது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசி வரும் நிலையில் அவர் மதக்கலவரத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் பாஜக பிரமுகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் குஷ்பூ, எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments