Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதக்கலவரத்தை தூண்டுகிறார்: அண்ணாமலை மீது டிஜிபியிடம் புகார்!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (15:14 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதக்கலவரத்தை தூண்டுகிறார் என டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவுக்கு நீதி வேண்டும் என்பது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசி வரும் நிலையில் அவர் மதக்கலவரத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் பாஜக பிரமுகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் குஷ்பூ, எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments