Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ.ராசா மீது டெல்லி காவல்துறையில் புகார்.. மதக்கலவரத்தை தூண்டியதாக குற்றச்சாட்டு..!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (17:24 IST)
மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக திமுக எம்பி ஆ ராசா மீது டெல்லி காவல் துறையில் வழக்கறிஞர் வினித் என்பவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  திமுக எம்பி ராசா, சனாதனம் ஒரு ஹெச்ஐவி போன்றது என்று தெரிவித்திருந்தார். 
 
இந்த கருத்து மத கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வினித் என்பவர் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 
 
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments