Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ.ராசா மீது டெல்லி காவல்துறையில் புகார்.. மதக்கலவரத்தை தூண்டியதாக குற்றச்சாட்டு..!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (17:24 IST)
மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக திமுக எம்பி ஆ ராசா மீது டெல்லி காவல் துறையில் வழக்கறிஞர் வினித் என்பவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  திமுக எம்பி ராசா, சனாதனம் ஒரு ஹெச்ஐவி போன்றது என்று தெரிவித்திருந்தார். 
 
இந்த கருத்து மத கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வினித் என்பவர் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 
 
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments