Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (11:39 IST)
சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது
 
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார் 
 
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வழக்குகள் பற்றி வேட்புமனுவில் தவறான தகவல் தந்ததாக அந்த தொகுதியின் வாக்காளர் பிரேமலதா என்பவர் வழக்கு தொடர்ந்தார் 
 
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது. உதயநிதியின் விளக்க மனுவை ஏற்று உயர்நீதிமன்றம் வாக்காளர் பிரேமலதாவின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments