Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது: வரி குறைப்பு குறித்து முதல்வர் பேச்சு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (11:35 IST)
மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை வாட் வரியை குறைக்க வில்லை என பிரதமர் கூறுவது முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது என பிரதமரின் பேச்சு குறித்து சட்டமன்றத்தில் இன்று தமிழக முதல்வர் கூறியுள்ளார் 
 
பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள என பிரதமர் குற்றம் சாட்டியது தவறு என்று ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் அவர் பேசி இருக்கிறார் என்றும் முதல்வர் பேசியுள்ளார்
 
மேலும் சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்காக பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் இருந்தது யார்? எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
நேற்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சில மாநிலங்கள் குறைப்பதற்கான வழியை காணவில்லை என குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments