Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் தமிழிசையுடன் மோதிய பெண் மீது வழக்கு

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (19:35 IST)
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் இன்று பயணம் செய்தபோது சோபியா என்ற பெண் பாஜக ஒழிக என கோஷமிட்டார் என்பதையும் இதனை அடுத்து,  தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்பதையும், இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சோபியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், தேவைப்பட்டால் அவரை விசாரணைக்கு அழைக்க முடிவு செய்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழிசையுடன் வாக்குவாதம் செய்த சோபியா என்ற இளம்பெண் கனடா நாட்டில் படித்து வருவதாகவும், விடுமுறைக்காக அவர் இந்தியா வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments