Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (09:25 IST)
சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு!
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
செம்மஒ ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று போராட்டம் நடைபெற்ற நிலையில் இந்த போராட்டத்தை அடுத்து அனுமதி இன்றி கூட்டம் கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் 487 செவிலியர்கள்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments