Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை அருகே தடுப்புச் சுவரை மீறிச் சென்று பேருந்தில் மோதிய கார்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (14:15 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தடுப்பை மீறிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதில் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விருதுநகர் சிவகாசி சாலையில்  அமைந்துள்ள தனியார் பள்ளி பேருந்து, இன்று காலையில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு கள்ளிக்குடியில் இருந்து விருது நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

மையிட்டான்பட்டி விலக்கு என்ற பகுதியில் பள்ளிப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, சென்னையில் இருந்து விருது நகர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது,  ஓட்டுனரில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரை தாண்டி எதிரே வந்த பள்ளிப் பேருந்து மீது மோதியது.

இதில், எதிர்த்திசையில் வந்த காரை அடித்துத் தூக்கி வீசியது. இந்த விபத்தில் கார் டிரைலர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியானார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

போலி வேலைவாய்ப்பு மையம்.. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 85 பேர் மீட்பு.. 20 பேர் கைது..!

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments