Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (13:15 IST)
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தடையை சட்டரீதியாக அணுகுவோம் என அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
 
தீவிரவாதத்திற்கு துணை போவதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து என்.ஐ.ஏ அதிரடியாக சோதனை செய்தது
 
இந்த நிலையில் இன்று காலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் மத்திய அரசின் தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது
 
மத்திய அரசின் தடையை அடுத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

தெருவில் விளையாடிய 2 வயது குழந்தை.. ஆட்டோ மோதியதால் பரிதாப பலி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments