தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (13:15 IST)
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தடையை சட்டரீதியாக அணுகுவோம் என அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
 
தீவிரவாதத்திற்கு துணை போவதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து என்.ஐ.ஏ அதிரடியாக சோதனை செய்தது
 
இந்த நிலையில் இன்று காலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் மத்திய அரசின் தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது
 
மத்திய அரசின் தடையை அடுத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments