காவல்துறையினர் இனி லீவ் லெட்டர் எழுத வேண்டாம்: செயலியிஅ அறிமுகம் செய்த முதல்வர்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (10:20 IST)
காவல்துறையினர் தற்போது விடுமுறை எடுப்பதற்கு விடுமுறை கடிதம் எழுதி வந்த நிலையில் இனிமேல் ஆப் மூலம் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புது செயலியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிமுகம் செய்து உள்ளார் 
 
இந்த செயலி மூலம் காவல்துறையினர் தங்களது பெயர், பதவியின் பெயர், விடுப்பு மற்றும் விவரங்களை குறிப்பிட்டு பதிவு செய்தாலே போதும் அந்த விடுப்பு விண்ணப்பம் உயரதிகாரிகளுக்கு சென்றடையும் என்றும் கூறப்படுகிறது
 
அதேபோல் மருத்துவ விடுப்பு உள்ளிட்ட எந்த விடுப்பு வேண்டுமானாலும் இனி செயலி மூலமே பதிவு செய்து கொள்ளலாம் இதனால் நேரடியாக வந்து விடுமுறை லெட்டர் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பதும் வீட்டில் இருந்துகொண்டே விடுமுறை குறித்த அறிவிப்பை மேலதிகாரிக்கு தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

டெல்லியில் காற்று மாசை கண்டித்து போராட்டம்.. காவல்துறையினர் மீத் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததால் பரபரப்பு..!

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

அடுத்த கட்டுரையில்
Show comments