Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறையினர் இனி லீவ் லெட்டர் எழுத வேண்டாம்: செயலியிஅ அறிமுகம் செய்த முதல்வர்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (10:20 IST)
காவல்துறையினர் தற்போது விடுமுறை எடுப்பதற்கு விடுமுறை கடிதம் எழுதி வந்த நிலையில் இனிமேல் ஆப் மூலம் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புது செயலியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிமுகம் செய்து உள்ளார் 
 
இந்த செயலி மூலம் காவல்துறையினர் தங்களது பெயர், பதவியின் பெயர், விடுப்பு மற்றும் விவரங்களை குறிப்பிட்டு பதிவு செய்தாலே போதும் அந்த விடுப்பு விண்ணப்பம் உயரதிகாரிகளுக்கு சென்றடையும் என்றும் கூறப்படுகிறது
 
அதேபோல் மருத்துவ விடுப்பு உள்ளிட்ட எந்த விடுப்பு வேண்டுமானாலும் இனி செயலி மூலமே பதிவு செய்து கொள்ளலாம் இதனால் நேரடியாக வந்து விடுமுறை லெட்டர் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பதும் வீட்டில் இருந்துகொண்டே விடுமுறை குறித்த அறிவிப்பை மேலதிகாரிக்கு தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் சித்த மருத்துவத்தை களவாட முயலும் மத்திய அரசு? - குட்டி ரேவதி கடும் கண்டனம்!

அடுத்த ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாறு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வெனிசுலாவில் எண்ணெய் வாங்கினால் 25 சதவீதம் வரிவிதிப்பு! - உலக நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்!

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments