Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறையினர் இனி லீவ் லெட்டர் எழுத வேண்டாம்: செயலியிஅ அறிமுகம் செய்த முதல்வர்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (10:20 IST)
காவல்துறையினர் தற்போது விடுமுறை எடுப்பதற்கு விடுமுறை கடிதம் எழுதி வந்த நிலையில் இனிமேல் ஆப் மூலம் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புது செயலியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிமுகம் செய்து உள்ளார் 
 
இந்த செயலி மூலம் காவல்துறையினர் தங்களது பெயர், பதவியின் பெயர், விடுப்பு மற்றும் விவரங்களை குறிப்பிட்டு பதிவு செய்தாலே போதும் அந்த விடுப்பு விண்ணப்பம் உயரதிகாரிகளுக்கு சென்றடையும் என்றும் கூறப்படுகிறது
 
அதேபோல் மருத்துவ விடுப்பு உள்ளிட்ட எந்த விடுப்பு வேண்டுமானாலும் இனி செயலி மூலமே பதிவு செய்து கொள்ளலாம் இதனால் நேரடியாக வந்து விடுமுறை லெட்டர் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பதும் வீட்டில் இருந்துகொண்டே விடுமுறை குறித்த அறிவிப்பை மேலதிகாரிக்கு தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments