Webdunia - Bharat's app for daily news and videos

Install App

974 தபால் வாக்குகள் செல்லாதவை: நெல்லை தொகுதியில் சோகம்..!

Mahendran
செவ்வாய், 4 ஜூன் 2024 (14:37 IST)
திருநெல்வேலி தொகுதியில் மொத்தம் 3000 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் 974 வாக்குகள் செல்லாதவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நெல்லை தொகுதியில் மொத்தம் 3000 தபால் வாக்குகள் பெற்றதாகவும் அதில் காங்கிரஸுக்கு 913 வாக்குகள், பாஜகவுக்கு 600 வாக்குகள் கிடைத்ததாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
 
தபால் வாக்குகளில் அதிமுகவுக்கு 322 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 62 வாக்குகளும் பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் முறையாக விண்ணப்பத்தை நிரப்பாதது உள்ளிட்ட சில காரணங்களுக்காக 974 வாக்குகள் செல்லாதவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
ரும்பாலும் தபால் வாக்குகளை அரசு ஊழியர்கள் தான் பதிவு செய்து வரும் நிலையில் 974 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!

கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!

விண்வெளிக்கு செல்வதற்கு முன் மணிப்பூருக்கு செல்லுங்கள்.? பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்..!!

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.. அத்துமீறல் அதிகமாக இருக்கும்.. அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments