Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எத்தனை பேர்?

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (18:50 IST)
தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் 39 தொகுதிகளில் மொத்தம் 935வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 820 பேர் ஆண்கள் மற்றும் 113 பேர் பெண்கள் மற்றும் 2 பேர் திருநங்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதிகபட்சமாக தென்சென்னையில் 39 ஆண்களும், 8 பெண்களும், ஒரு திருநங்கையும் என மொத்தம் 48 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். தென்சென்னையை அடுத்து திருவண்ணாமலையில் 38 வேட்பாளர்களும், பொள்ளாச்சியில் 37 வேட்பாளர்களும், திருவண்ணாமலையில் 36 வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.,
 
குறைந்தபட்சமாக நீலகிரி தொகுதியில் 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என ஆறு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நீலகிரியை அடுத்து தென்காசியில் 9 வேட்பாளர்களும், பெரம்பலூரில் 13 வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
 
இவர்களில் எத்தனை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கபடும் எத்தனை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது நாளை நடைபெறும் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னரே தெரியவரும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தவெக மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்.. 10 பேர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி..!

இந்தியாவில் வெளியானது Google Pixel 10! - சிறப்பம்சங்கள் விலை நிலவரம்!

ஹோம்வொர்க் செய்யாததால் அடித்த ஆசிரியர்.. பதிலுக்கு துப்பாக்கியால் சுட்ட மாணவன்..

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திடீர் ஆய்வு.. 1538 டன் அரிசி வீணாகிய அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments