Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவை உதைத்தவர்கள் திமுகவினர் - தமிழிசை

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (18:31 IST)
கொலையுதிர்காலம் என்ற படத்தின் சந்திப்பின் போது நயன்  தாரா குறித்து ராதாரவி சர்சைக்குரிய விதத்தில் பேசினார்.  நயந்தாராவை சர்ச்சைக்குரிய மூறையில் விமர்சித்தற்காக நடிகர் ராதாரவிக்கு பலரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதுபற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதாவது :
 
முன்னர் சட்டசபையில் ஜெயலலிதாவை அடித்து உதைத்தவர்கள்தான் இந்த திமுகவினர். திமுகவினர் பேசிய பேச்சை அச்சிலும் ஏற்ற இயலாது. அதேபோல் தற்போது ராதாரவி பேசியுள்ளார். கட்சியின்  ராதாரவியை தற்காலிகமாக நீக்கிவிட்டதாக திமுக தேர்தல் நாடகம் நடத்துகின்றது என  தமிழிசை தெரிவித்துள்ளார். 
 
இந்த விவகாரம் குறித்து ராதாரவி வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

இன்று ஒரே நாளில் ரூ.1200 குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments