Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிரடியில் பொன்.மாணிக்கவேல் - ரன்வீர் ஷா வீட்டில் மேலும் 80 சிலைகள் பறிமுதல்

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (11:50 IST)
ரன்வீர் ஷா பண்ணை வீட்டில் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் மேலும் 80 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 89 சிலைகளை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.100 கோடி எனக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் மேல்மருவத்தூரில் உள்ள பண்ணை வீட்டில் இன்று ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் மேலும் 80 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments