Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டி: எத்தனை பேர் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (07:20 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து வேட்புமனு பரிசீலனையும் முடிவடைந்துவிட்டது. நேற்று மாலை வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளிவந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது ஒரு தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி எது என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் 77 பேர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளிவந்துள்ள நிலையில் அதில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்களும் குறைந்தபட்சமாக வால்பாறையில் 6 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் 
 
கரூரில் அதிகபட்சமாக 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அந்த தொகுதியில் 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

வக்ஃப் திருத்த மசோதாவை திரும்ப பெற வைப்போம்: ஜவாஹிருல்லா ஆவேசம்

சட்டக்கல்லூரிக்கு மாணவி செல்லாமல் இருந்திருந்தால் அந்த சம்பவம் நடந்திருக்காது: TMC எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து..!

வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட நோயாளி: நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீர்னு விஐபி லைன் போட்டாங்க.. ஒரே கேட் வழியே போகணும் வரணும்? - பூரி ஜெகன்நாதர் கூட்ட நெரிசல் பலி காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments