Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கட்டுக்கடங்காத கூட்டநெரிசல்: கோவில் திருவிழாவில் 7 பேர் பலி

கட்டுக்கடங்காத கூட்டநெரிசல்: கோவில் திருவிழாவில் 7 பேர் பலி
, ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (11:26 IST)
துறையூர் அருகே உள்ள முத்தியம்பாளையம் கோவில் த்ரிருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்ரா பவுர்னமியை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தியம்பாளையம் கருப்பசாமி கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது. சுவாமியை தரிசனம் செய்ய பல ஊர்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர்.
 
அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 4 பெண்கள், 3 ஆண்கள் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு: ஈஸ்டர் தினத்தன்று ஏற்பட்ட விபரீதம்