Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வண்டலூர் உயிரியல் பூங்கா… 7 நெருப்புக் கோழிகள் மரணம்!

வண்டலூர் உயிரியல் பூங்கா… 7 நெருப்புக் கோழிகள் மரணம்!
, வெள்ளி, 29 அக்டோபர் 2021 (12:51 IST)
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவின் வளர்க்கப்பட்டு வந்த 7 நெருப்புக் கோழிகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.

கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் சென்னை உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு வளர்க்கப்பட்ட 7 நெருப்புக் கோழிகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.

இதனால் அவை பறவைக் காய்ச்சலால் இறந்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது சம்மந்தமாக இறந்த நெருப்புக் கோழிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேஸ்புக் பெயர் மாறாதாம்… வியாபாரத்துக்கு மட்டும்தான் மெட்டா!