Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரெவி புயல் முன்னெச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (19:47 IST)
வங்க கடலில் உருவாகிய புரெவி புயல் நேற்று இரவு இலங்கையை கரை கடந்த நிலையில் இன்று பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் புரெவி புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை உள்பட தென்மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலைய்ல் சற்றுமுன் தமிழக அரசு புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை என அறிவித்துள்ளது. இதன்படி கன்னியாகுமரி நெல்லை தென்காசி இராமநாதபுரம் விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை அதாவது நவம்பர் 4ஆம் தேதி பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

அடுத்த கட்டுரையில்
Show comments