Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் 5,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (20:44 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரொனா தொற்றுக்கு மேலும் 5,776 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 469256 ஆக உயர்ந்துள்ளது..சென்னையில் இன்று ஒரே நாளில் 949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரொனா தொற்றால் குணமாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 5,930 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக 410116 பேர் குணமடைந்துள்ளனர்.  

தமிழகத்தில் இன்று  கொரொனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 89 ஆகும். மொத்தமாக 7925 பேர் இறந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments