Webdunia - Bharat's app for daily news and videos

Install App

56 கிலோ கஞ்சா பறிமுதல்

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (19:04 IST)
கிருஷ்ணகிரி ஸ்டாண்டில்  கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட பஸ்ஸ்டாண்டில் 3 டிராக் பேக்குகளில் சுமார் ரூ.5.60  மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதைக் கைப்பற்றிய போலீஸார் இந்தப் பொட்டலங்கள் ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க தூதரகம் மீதே குண்டு வீசிய ஈரான்.. இஸ்ரேல் தலைநகரில் பரபரப்பு..!

ஈரான் - இஸ்ரேல் போரால் எந்த பாதிப்பும் இல்லை.. மீண்டும் உயரும் இந்திய பங்குச்சந்தை..!

5 நாள் தொடர் ஏற்றத்திற்கு பின் தங்கம் விலை சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் திடீரென எழுந்த புகை.. பயணிகள் நிலை என்ன?

போர் பதட்டம் எதிரொலி: இன்று நடைபெறவிருந்த இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் என்ன ஆனது?

அடுத்த கட்டுரையில்
Show comments