Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிமுக பொதுச்செயலாளர் ஆனார் வைகோவின் மகன்

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (18:04 IST)
மதிமுக பொதுச்செயலாளர் ஆனார் வைகோவின் மகன்
மதிமுகவின் பொதுச் செயலாளராக தற்போது வைகோ இருந்து வரும் நிலையில் அடுத்த பொதுச் செயலாளர் குறித்த மறைமுக ரகசிய வாக்கெடுப்பு இன்று நடக்கும் என்று செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி அவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
மதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு ரகசிய வாக்கெடுப்பில் துரை வையாபுரிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாகவும் இதனை அடுத்து அவர் கட்சியின் தலைமை கழக பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த ரகசிய வாக்கெடுப்பில் 106 நிர்வாகிகள் கலந்து கொண்டதாகவும் இதில் 104 பேர்கள் துரை வையாபுரிக்கு ஆதரவு அளித்துள்ளதை அடுத்து அவர் அடுத்த கழக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments