Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிமுக பொதுச்செயலாளர் ஆனார் வைகோவின் மகன்

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (18:04 IST)
மதிமுக பொதுச்செயலாளர் ஆனார் வைகோவின் மகன்
மதிமுகவின் பொதுச் செயலாளராக தற்போது வைகோ இருந்து வரும் நிலையில் அடுத்த பொதுச் செயலாளர் குறித்த மறைமுக ரகசிய வாக்கெடுப்பு இன்று நடக்கும் என்று செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி அவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
மதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு ரகசிய வாக்கெடுப்பில் துரை வையாபுரிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாகவும் இதனை அடுத்து அவர் கட்சியின் தலைமை கழக பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த ரகசிய வாக்கெடுப்பில் 106 நிர்வாகிகள் கலந்து கொண்டதாகவும் இதில் 104 பேர்கள் துரை வையாபுரிக்கு ஆதரவு அளித்துள்ளதை அடுத்து அவர் அடுத்த கழக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments