Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 56 தமிழக மீனவர்கள் விடுதலை

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:56 IST)
கடந்த மாதம்  தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

இதற்கு, தமிழக அரசியல்கட்சித் தலைவர்கள், மீனவர்கள் உளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து மீனவர்களை விடுதலை செய்ய வேண்டு என கோரினர்.

இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட 56 தமிழக மீனவர்களை   இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments