Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக போராட்டம்- பிரியாணி கடைகள் அடைப்பு

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:45 IST)
மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவிற்கு நீதி கேட்டு பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் தலைமையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜக தலைவர்கள்,நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக உண்ணாவிர போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சுற்றியுள்ள கடைகளில் பிரியாணி அண்டாக்கள் திருடு போவதைத் தவிர்க்க இன்று ஒரு நாள் பிரியாணி கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments