Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக போராட்டம்- பிரியாணி கடைகள் அடைப்பு

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:45 IST)
மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவிற்கு நீதி கேட்டு பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் தலைமையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜக தலைவர்கள்,நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக உண்ணாவிர போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சுற்றியுள்ள கடைகளில் பிரியாணி அண்டாக்கள் திருடு போவதைத் தவிர்க்க இன்று ஒரு நாள் பிரியாணி கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments