Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் படிப்புக்கு டிமாண்ட் இல்லை – 52 சதவீத இடங்கள் காலி !

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (15:00 IST)
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுகள் முடிந்துள்ள நிலையில் 52 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 52 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 479 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு கலந்தாய்வுக்கான இடங்களாக 1,72, 940 சீட்களாக உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்புக்கான மதிப்பு குறைந்துகொண்டே வந்துகொண்டு இருக்கிறது.  அதேபோல இந்த ஆண்டும்  1,33 ,116  மாணவர்களே  விண்ணப்பித்தனர். இதையடுத்து பொறியியல் கலந்தாய்வுகள் கடந்த ஒரு மாதமாக நடந்து முடிந்துள்ளன. கலந்தாய்வின் இறுதியில் ஒட்டுமொத்தமாக 83,396 இடங்கள் மட்டுமே நிரம்பின. கிட்டத்தட்ட 52 சதவீத இடங்கள் காலியாக நிரப்பப்படாமலேயே உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2035ஆம் ஆண்டில் டாக்டர்கள், மருத்துவர்கள் தேவைப்பட மாட்டார்கள்.. பில்கேட்ஸ் கணிப்பு..!

சர்க்கரை நோயை மாத்திரை மருந்தில்லாமல் குணப்படுத்திய அமித்ஷா.. 2 மணி நேரம் 6 மணி நேரம் ரகசியம்..!

70 வயது முதியவரை அடித்து இழுத்து சென்ற மருத்துவமனை.. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

அடுத்த கட்டுரையில்
Show comments