Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள் உள்பட 50 பேர் காயம்

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (13:40 IST)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே  மாணவர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கருவம்பாக்கம் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டியது.

இதில், காயமடைந்த மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் உள்ளிட்ட 50 மேற்பட்டோரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments