Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் உரை புறக்கணிப்பா? இலங்கை அமைச்சர் விளக்கம்

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (13:32 IST)
தமிழக அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஒளிபரப்பபடாதது பற்றி இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கையின் கொழும்பில் மலையகத் தமிழர்களில் நாம் 200 என்ற நிகழ்ச்சிக்கு இலங்கை பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்பாடு செய்திருந்தார்.

மலையக தமிழர்கள் விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை அமைசர் ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்திருந்த நிலையில் வழ்த்துரைக்கான காணொலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

கொழும்பில் இடம்பெற்ற 'நாம் 200 நிகழ்வில்' தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை ஒளிப்பரப்பபடாமல் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘’தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை ஒளிப்பரப்பபடாததற்கு காணொலி தாமதமாகக் கிடைத்ததேர் காரணம்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments