Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம்: பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (07:30 IST)
தமிழகத்தில் புதிய ஆட்சி ஏற்பட்டதில் இருந்து பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
 
இதுகுறித்து தமிழ்நாடு அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தொழிலாளர் நல ஆணையராக முனியநாதன், தொழில்துறை சிறப்பு செயலாளராக நியமனம் லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
 
தொழில் வழிகாட்டி ஏற்றுமதி மேம்பாட்டு பிரிவு மேலாண்மை ஆணையராக பூஜா குல்கர்னி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சாலை திட்ட இயக்குனராக கணேசன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனராக சங்கீதா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments