Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை, கோவை உள்பட 5 மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (18:33 IST)
சமீபத்தில் முக ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பதும் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்பட கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வகையில் தற்போது மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஐந்து மாநகராட்சி ஆணையர்கள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை, கோவை, சேலம்,திருப்பூர், நெல்லை மாநகராட்சிகளுக்கு நியமனம் செய்யப்பட்ட புதிய ஆணையர்கள் விவரம் இதோ:
 
மதுரை மாநகராட்சி ஆணையர் கேபி கார்த்திகேயன்
 
சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்து ராஜா
 
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார்
 
நெல்லை மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் 
 
கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சங்கரா
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments