Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 4512 வேட்புமனுக்கள் ஏற்பு!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (16:47 IST)
தமிழகத்தில் 4512 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. அதன் பின்னர் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. இதில் மொத்தமாக 7,255 பேர் வேட்புமனு தாக்கல்செய்தனர். 

அதில் வாபஸ் பெறப்பட்டது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வேட்புமனுக்கள் எல்லாம் தவிர்த்து மொத்தமாக 4512 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!

27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

நேற்று நடந்த TNPSC தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.. என்ன காரணம்?

ஈரான் போர்! இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை? - மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments