Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி மயக்கம்: விருந்தில் ஏற்பட்ட பரிதாபம்

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (07:30 IST)
சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
திருக்கோவிலூர் அருகே கரும்பு வெட்டும் பணி முடிவடைந்ததை அடுத்து ஊழியர்களுக்கு விருந்து வைக்கப்பட்டுள்ளது
 
இந்த விருந்தில் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டthai அடுத்து ஊழியர்கள் மிகவும் ஆசையுடன் சிக்கன் பிரியாணியை சாப்பிட்டனர் 
 
இந்த நிலையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சில நிமிடங்களில் 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது 
 
இதனையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து சிக்கன் பிரியாணி வாங்கிய கடையில் ஆய்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments