Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் விளையாட்டு தொடக்க விழா: 4 பேருக்கு கொரோனா தொற்று!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (12:03 IST)
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ளது என்பதும் இன்றைய தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலர் இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். தொடக்க விழாவில் பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கலைஞர்களில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து  கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள 900 பேர்களுக்கு கொரோனா  பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments