Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் விளையாட்டு தொடக்க விழா: 4 பேருக்கு கொரோனா தொற்று!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (12:03 IST)
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ளது என்பதும் இன்றைய தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலர் இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். தொடக்க விழாவில் பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கலைஞர்களில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து  கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள 900 பேர்களுக்கு கொரோனா  பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments