Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் விளையாட்டு தொடக்க விழா: 4 பேருக்கு கொரோனா தொற்று!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (12:03 IST)
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ளது என்பதும் இன்றைய தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலர் இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். தொடக்க விழாவில் பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கலைஞர்களில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து  கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள 900 பேர்களுக்கு கொரோனா  பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம்.. தண்டவாளத்தில் தூக்கி எறிந்ததில் பெண்ணின் கால் துண்டிப்பு..!

சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி.. மாயமான தம்பதி..

அடுத்த கட்டுரையில்
Show comments