Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருக்கியில் மீட்பு பணிகள் சரியில்லை என்று பதிவிட்ட 4 பேர் கைது!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (22:31 IST)
துருக்கி நாட்டின் தென் மத்திய பகுதியில் கடந்த 6 ஆம் தேதி சக்திவாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன.

இந்த நில நடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவானதாக கூறப்பட்டது.

துருக்கி சிரியா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 5000 பேர் பலியானதாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டொஅர் காயமடைந்திருப்பதாகவும்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
.
இங்கு மீட்பு பணிகள்  நடந்து வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் துருக்கிக்கு மீட்பு படைகள் உள்ளிட்ட உதவிகள் செய்து வருகின்றன.

இந்த நிலையில்,  துருக்கில் உள்ள ஹடே நகரில் மீட்புப் பணிகள் சரியில்லை என்று புகார் தெரிவித்து சமூக வலைதளத்தில்பதிவிட்டனர்.

 ALSO READ: துருக்கியில் உள்ள விமான நிலைய ஓடுபாதையில் பிளவு

அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளஙளில் பதிவிட்ட 4 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments