Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிகளுக்கு இனிமேல் சனிக்கிழமை வேலை நாள்!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (22:24 IST)
நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வந்த நிலையில்,  ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின.

வகுப்புகள் தாமதமாகத் தொடங்கியதால், பாடங்களை விரைவில் முடிக்க வேண்டிய  கட்டாயத்தில் பேராசிரியர்கள் உள்ளன.

இந்த நிலையில், பாடத் திட்டங்களை நிறைவு செய்ய குறைந்த காலமே உள்ளதால்,  பாடத்திட்டத்தை முடிக்கும் வகையில்,  சனிக்கிழமைகள் தோறும் வகுப்புகள் நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வரும் மே 1 ஆம் தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடம் நடத்தியிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments