Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரொனா உறுதி!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (21:45 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவிய வரும் நிலையில், இத்தொற்றைத் தடுக்க, அனைத்து நாடுகளும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரொனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், பொதுஇடங்களில் முகக்கவசம் அணிந்து செல்லவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அறிவுறுத்தி வருகிறது.

சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரொனா தொற்றுப்பரவல், மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஒன்று ஒரே நாளில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 (ஆண்கள் -22, பெண்கள் -15)  பேராக அதிகரித்துள்ளது.

சென்னை மற்றும் கோவையில் மட்டும் 9 பேர் என மொத்தம் 14 மாவட்டங்களில் இத்தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேச்சை குறைத்து, செயலில் காட்டுவதுதான் எனது பாணி.. விமான நிலையத்தில் முதல்வர் பேட்டி..!

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரு சவரன் ரூ.77,000ஐ நெருங்கியதால் பரபரப்பு..!

வரிவிதிக்க ட்ரம்புக்கு அதிகாரம் இல்லை! அமெரிக்க நீதிமன்றம் அதிரடி! - இந்தியா மீதான வரி நீக்கம்?

இந்தியா யானை போன்றது.. அமெரிக்கா எலி தான்.. பொருளாதார நிபுணர் எச்சரிக்கை..!

நெல்லை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments