Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நிவாரணமாக 30 பொருட்கள்… தமிழக அரசு முடிவு!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (09:24 IST)
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக 30 வகையான நிவாரணப் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகம் எங்கும் கொரோனா கால நிவாரண தொகையாக மே 15 ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நிவாரண தொகை அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுபொருட்கள், சோப் போன்ற 30 வகையான நிவாரண பொருட்களை வழங்கும் முடிவை தமிழக அரசு எடுத்து வருகிறது. விரைவில் இதற்கான தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments