Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நிவாரணமாக 30 பொருட்கள்… தமிழக அரசு முடிவு!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (09:24 IST)
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக 30 வகையான நிவாரணப் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகம் எங்கும் கொரோனா கால நிவாரண தொகையாக மே 15 ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நிவாரண தொகை அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுபொருட்கள், சோப் போன்ற 30 வகையான நிவாரண பொருட்களை வழங்கும் முடிவை தமிழக அரசு எடுத்து வருகிறது. விரைவில் இதற்கான தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments