Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீழே கிடந்த குளிர்பானத்தை எடுத்து குடித்த சிறுமி மரணம்: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (10:59 IST)
கீழே கிடந்த குளிர்பானத்தை எடுத்து குடித்த சிறுமி மரணம்: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!
கள்ளக்குறிச்சி அருகே கீழே கிடந்த குளிர்பானத்தை எடுத்து குடித்த 3 வயது சிறுமி மரணம் அடைந்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி மற்றும் அவரது பாட்டி நடந்து சென்று கொண்டிருந்தபோது குளிர்பானம் ஒன்று கீழே நடந்ததாக தெரிகிறது
 
 இதனையடுத்து அந்த குளிர்பானத்தை இருவரும் குடித்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அவரது பாட்டி சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை முதல் கூடுதல் 25% வரி.. பாதாளத்திற்கு செல்லும் இந்திய பங்குச்சந்தை..!

ரூ. 117.06 கோடி மோசடி செய்த பிரபல தொழிலதிபர்.. அதிரடியாக கைது செய்த அமலாக்கத்துறை..!

நாளை முதல் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25% கூடுதல் வரி விதிப்பு: ட்ரம்பின் உத்தரவு அமல்..

விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் என்பதில் என்ன தவறு? தமிழிசை கேள்வி..!

நாளை முதல் மந்தைவெளி பேருந்து நிலையம் இடமாற்றம்.. மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையமும் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments