Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் மூளை ஆராய்ச்சி மையம் சென்னையில் திறப்பு!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (10:53 IST)
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் மூளை ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டுள்ளது
 
சென்னை ஐஐடி வளாகத்தில் மனித மூளை செயல்பாடுகள் குறித்து ஆராய மூளை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதுதான் இந்தியாவிலேயே முதல் மூளை ஆராய்ச்சி மையம் என்றும் கூறப்படுகிறது
 
இந்த மூளை ஆராய்ச்சி மையத்தை மத்திய அரசின் முதன்மை ஆராய்ச்சியாளர் விஜயராகவன் என்பவர் திறந்துவைத்தார். இது குறித்து பேசிய விஜயராகவன் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் மூளையின் அளவை மைக்ரோ மீட்டர் என்ற அளவில் உருவாக்க இருப்பதாகவும் இதனை அடுத்து மூளை சார்ந்த நோய்கள், மூளையின் வளர்ச்சி, மூளை அறுவை சிகிச்சைகள் குறித்த புரிதல்கள் தெளிவாகிவிடும் என்றும் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகனுக்கு நாற்காலி.. மாவட்ட ஆட்சியரை எழுந்திருக்க சொல்வதா? உதயநிதிக்கு அண்ணாமலை கண்டனம்..!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தான் தேர்தலில் போட்டியிட அனுமதி: முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தேர்தல் பிரச்சாரத்தில் AI டெக்னாலஜியை பயன்படுத்தலாமா? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!

500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்.. 300 யூனிட் இலவச மின்சாரம்.. அதிரடி வாக்குறுதி..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments