Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் மூளை ஆராய்ச்சி மையம் சென்னையில் திறப்பு!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (10:53 IST)
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் மூளை ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டுள்ளது
 
சென்னை ஐஐடி வளாகத்தில் மனித மூளை செயல்பாடுகள் குறித்து ஆராய மூளை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதுதான் இந்தியாவிலேயே முதல் மூளை ஆராய்ச்சி மையம் என்றும் கூறப்படுகிறது
 
இந்த மூளை ஆராய்ச்சி மையத்தை மத்திய அரசின் முதன்மை ஆராய்ச்சியாளர் விஜயராகவன் என்பவர் திறந்துவைத்தார். இது குறித்து பேசிய விஜயராகவன் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் மூளையின் அளவை மைக்ரோ மீட்டர் என்ற அளவில் உருவாக்க இருப்பதாகவும் இதனை அடுத்து மூளை சார்ந்த நோய்கள், மூளையின் வளர்ச்சி, மூளை அறுவை சிகிச்சைகள் குறித்த புரிதல்கள் தெளிவாகிவிடும் என்றும் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments