Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் மூளை ஆராய்ச்சி மையம் சென்னையில் திறப்பு!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (10:53 IST)
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் மூளை ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டுள்ளது
 
சென்னை ஐஐடி வளாகத்தில் மனித மூளை செயல்பாடுகள் குறித்து ஆராய மூளை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதுதான் இந்தியாவிலேயே முதல் மூளை ஆராய்ச்சி மையம் என்றும் கூறப்படுகிறது
 
இந்த மூளை ஆராய்ச்சி மையத்தை மத்திய அரசின் முதன்மை ஆராய்ச்சியாளர் விஜயராகவன் என்பவர் திறந்துவைத்தார். இது குறித்து பேசிய விஜயராகவன் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் மூளையின் அளவை மைக்ரோ மீட்டர் என்ற அளவில் உருவாக்க இருப்பதாகவும் இதனை அடுத்து மூளை சார்ந்த நோய்கள், மூளையின் வளர்ச்சி, மூளை அறுவை சிகிச்சைகள் குறித்த புரிதல்கள் தெளிவாகிவிடும் என்றும் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 1,717 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் நீடிப்பு இல்லையா? மாணவர்கள் அதிர்ச்சி..!

வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: ரிசர்வ் வங்கி

அரசு பள்ளிகளை மூடிய உங்களுக்கு விரைவில் மூடுவிழா! ரெடியா இருங்க! - அன்புமணி ராமதாஸ்!

இந்தியாவிடம் பாய்ச்சல்.. சீனாவிடம் பதுங்கல்! வரிவிதிப்பை சீனாவுக்கு மட்டும் 90 நாட்கள் நீட்டித்த அமெரிக்கா!

இந்தியாவுக்கு வரி போட்டதால் ரஷ்யாவுக்கு பாதிப்பு.. டொனால்ட் டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments