Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் மீதான 3% வரி குறைப்பு !

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (23:20 IST)
புதுச்சேரி மற்றும் காரைக்காலில்  பெட்ரோல் மீதான  3% வரியைக் குறைக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியாவில் என்றைக்கும் இல்லாத வகையில் சமீப நாட்களாக பெட்ரோல் விலை ரூ.100 -ஐ தாண்டியுள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பெட்ரோல் விலை ஏற்றம் அத்தியாச்வசியப் பொருட்களுக்கான விலை ஏற்றத்திற்குக் காரணமாகவுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு, பெட்ரோலுக்கு ரூ.3 விலை குறைப்பு செய்தது.

இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு, பெட்ரோல் மீதான  3% வரியைக் குறைக்கவுள்ளதாக அறிவித்த நிலையில், இன்று புதுச்சேரி, காரைக்காலில் பெட்ரோல் மீதான 35 வரியைக் குறைக்க ஆளுநர் சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments