Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் மீதான 3% வரி குறைப்பு !

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (23:20 IST)
புதுச்சேரி மற்றும் காரைக்காலில்  பெட்ரோல் மீதான  3% வரியைக் குறைக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியாவில் என்றைக்கும் இல்லாத வகையில் சமீப நாட்களாக பெட்ரோல் விலை ரூ.100 -ஐ தாண்டியுள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பெட்ரோல் விலை ஏற்றம் அத்தியாச்வசியப் பொருட்களுக்கான விலை ஏற்றத்திற்குக் காரணமாகவுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு, பெட்ரோலுக்கு ரூ.3 விலை குறைப்பு செய்தது.

இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு, பெட்ரோல் மீதான  3% வரியைக் குறைக்கவுள்ளதாக அறிவித்த நிலையில், இன்று புதுச்சேரி, காரைக்காலில் பெட்ரோல் மீதான 35 வரியைக் குறைக்க ஆளுநர் சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments