Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கன் இந்திய தூதரகத்தில் பாஸ்போர்ட்டுகள் திருட்டு: பாகிஸ்தானியர்கள் கைவரிசையா?

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (19:35 IST)
காபூலில் கடந்த 15ஆம் தேதி இந்திய விசா தொடர்பான அலுவலகத்திற்குள் நுழைந்து உருது பேசும் கும்பல் இந்திய விசா முத்திரையிடப்பட்ட ஏராளமான ஆப்கன் பாஸ்போர்ட்டுகளை திருடிச் சென்ற தகவல் வெளியாகியுள்ளது 
 
இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் உருது பேசியதால் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. திருடிச் சென்ற பாஸ்போர்ட்களில் உள்ள புகைப்படங்களை மாற்றி எதிர்காலத்தில் இந்தியாவிற்கு தீவிரவாதிகளை அனுப்பி வைக்கும் அபாயம் இருப்பதால் இந்த தகவல் உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது 
 
இதைத் தொடர்ந்து ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து இந்திய விசாக்களும் ரத்து செய்யப்பட்டு இனி இவிசா மட்டுமே செல்லும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

இன்று தவெக பொதுக்குழு.. சரியாக 9 மணிக்கு வருகை தந்த விஜய்..!

வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.. அப்ப விஜய் நிலைமை? - தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments