Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கன் இந்திய தூதரகத்தில் பாஸ்போர்ட்டுகள் திருட்டு: பாகிஸ்தானியர்கள் கைவரிசையா?

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (19:35 IST)
காபூலில் கடந்த 15ஆம் தேதி இந்திய விசா தொடர்பான அலுவலகத்திற்குள் நுழைந்து உருது பேசும் கும்பல் இந்திய விசா முத்திரையிடப்பட்ட ஏராளமான ஆப்கன் பாஸ்போர்ட்டுகளை திருடிச் சென்ற தகவல் வெளியாகியுள்ளது 
 
இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் உருது பேசியதால் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. திருடிச் சென்ற பாஸ்போர்ட்களில் உள்ள புகைப்படங்களை மாற்றி எதிர்காலத்தில் இந்தியாவிற்கு தீவிரவாதிகளை அனுப்பி வைக்கும் அபாயம் இருப்பதால் இந்த தகவல் உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது 
 
இதைத் தொடர்ந்து ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து இந்திய விசாக்களும் ரத்து செய்யப்பட்டு இனி இவிசா மட்டுமே செல்லும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments