Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளித்தலையில் ஆற்றில் மூழ்கி 3 மாணவிகள் பலி

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (15:19 IST)
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே  கதவணையைச் சுற்றிப் பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கிப் பலியாகினர்.

கரூர் மாவட்டம்  குளித்தலை அருகே உள்ள மாயனூர் கதவணையைச் சுற்றிப் பார்க்க வந்த 3 பள்ளி மாணவிகள் வந்தனர்.

காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய மாணவிகள் 4 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள அரசுப் பள்ளியில் அடித்து வந்த  3 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒரு மாணவியின் உடலை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments