Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யவாய்ப்பு – வானிலை மையம்

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (18:00 IST)
தமிழகத்தில் அடுத்த நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக அடுத்த 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யும். குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லையா விஜய்? விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஆட்சி அதிகாரத்தில் பங்கா? நயினார் நாகேந்திரன் பதில்..!

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

அடுத்த கட்டுரையில்
Show comments